Breaking News

தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் வகையில் பிறந்த இரண்டே நாட்கள் ஆன 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு.


தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் வகையில் பிறந்த இரண்டே நாட்கள் ஆன  10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்று கொண்டதை கொண்டாடும் வகையில் பிறந்து இரண்டே நாட்கள் ஆன 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அர்ச்சனா நவீன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குடியாத்தம் நகர மன்ற திமுக தலைவர்  எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மாவட்டத் துணைச் செயலாளர்  அரசு மருத்துவர் ஜி. எஸ். மாறன் பாபு முன்னாள் நகர மன்ற தலைவர்  புவியரசு நகர நிர்வாகிகள் ராஜ மார்த்தாண்டம் வழக்கறிஞர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

-  வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!