Breaking News

புதுச்சேரி அரசு, விரைந்து புயல் நிவாரணம் வழங்கியதை கண்டு வியப்பதாக, இங்கிலாந்து நாட்டு துணை தூதர் பாராட்டினார்.

March 04, 2025
  சென்னையிலுள்ள, இங்கிலாந்து நாட்டு துணை துாதர் ஹலிமா ஹாலந்த், புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி...

16வது நாளாக வாரிசுதாரர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டம்.

March 03, 2025
  புதுச்சேரி சுகாதாரத்துறையில், பணியின்போது இறந்த வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின...

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு ரெயின்போ நகர் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்திற்கு வைத்திலிங்கம் எம்பி இலவசமாக நாற்காலிகளை வழங்கினார்.

March 02, 2025
  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்துமஸிற்கு அடுத்து மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்...

அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியினருக்கு இடையே மோதல் போக்கை தவிர்க்கும் வகையில் ஓபிஎஸ் அணியினரை போலீசார் கைது செய்தனர்.

March 02, 2025
  புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் எம்ஜிஆர் சிலையை அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்த நிலைய...

புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

March 02, 2025
  புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் கழக நிறுவனர், பொன்மனச் செம்மல், தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரத ரதனா புரட்சித்தலைவர் அவர்களின் திருவுரு...

புதுச்சேரியில் கிரிப்டோ கரன்ஸி மோசடி வழக்கில் மேலும் 2 போ் புகாா்..

March 02, 2025
  புதுச்சேரியைச் சோ்ந்தவா் அசோகன். இவரிடம் இணையதளத்தின் மூலம் அறிமுகமான மா்ம நபா்கள் கிரிப்டோ கரன்ஸி முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூ...

புதுச்சேரியிலிருந்து 7 நாள் பயணமாக நேபாளத்துக்கு புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 19 எம்எல்ஏக்கள் நேற்று புறப்பட்டுச் சென்றனா்.

March 02, 2025
  நேபாள அரசு அங்குள்ள சட்டப் பேரவையைக் காண்பதற்காக புதுவை எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதனடிப்படையில், புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்க...
Copying is disabled on this page!