Breaking News

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 300 கோடி மோசடி செய்த முகமது ஷபி என்பவரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

January 24, 2025
  புதுச்சேரியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் 2023-ல் செல்போன் ஆப் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி மேல் வட்டி சேர்த்து ஏறத...

புதுச்சேரி தலைமை செயலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

January 24, 2025
  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.வளர்ச்...

கொம்பாக்கத்தில் ரூ.11 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்தார்.

January 24, 2025
  வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் மாதா கோவில் வீதியில், புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவ...

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கியிருந்த ரவுடி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

January 24, 2025
  புதுச்சேரி, குபேர் நகரில் உள்ள லோகமுத்து மாரியம்மன் கோவில் பின்புறம் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு ஒதி...

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த பெண்ணின் கணவரிடம், ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

January 24, 2025
  ரெட்டியார்பாளையம், புது நகரில் கடந்தாண்டு வீட்டு கழிவறையில் விஷவாயு தாக்கி, 3 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி அங்கு செ...

ஆளுநர் மாளிகை பஞ்சாயத்து மாளிகையாக மாறி உள்ளது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

January 24, 2025
  புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,  புதுச்சேரியில் கடந்த 10ஆம் தேதி நடைப்பெற்ற அமைச்சரவ...

ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை புதுச்சேரி அமைச்சர்கள் சாய் சரவணகுமார் மற்றும் திருமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

January 24, 2025
  புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாட்கோ கழகம் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி மாநிலம்...
Copying is disabled on this page!